• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பொலிஸார் ஊடகவியலாளர் மீது தாக்குதல்.!

Mathavi by Mathavi
June 1, 2025
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள்
0 0
0
பொலிஸார் ஊடகவியலாளர் மீது தாக்குதல்.!
Share on FacebookShare on Twitter

மன்னார் அடம்பன் பொலிஸார் ஈச்சளவக்கை பெரியமடு பகுதியில் நேற்று 31.05.2024 மாலை 3:30 மணியளவில் பெரியமடு பள்ளமடு வீதியூடாக சுயாதீன ஊடகவியலாளன் ராயூகரன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஈச்சளவக்கை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வீதியில் அடம்பன் பொலிஸாரின் முச்சக்கர வண்டியை நிறுத்தி ஈச்சளவக்கையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் விக்டர் மேவின் என்பவரிடம் பணமாக பெற்றதை பார்த்த ஊடகவியலாளர் தனது தொலைபேசியை எடுத்து காணொளி எடுத்தார்.

பின்னர் ஊடகவியலாளர் முச்சக்கரவண்டி கடந்து சென்ற பிறகு கசிப்பு உற்பத்தியாளரை அனுப்பி விட்டு முச்சக்கர வண்டியை முன்பக்கம் நிறுத்தி தொலைபேசியை எடுக்கும் படி கூறியுள்ளனர். ஏன் என கேட்டதற்கு ஏன் எங்களை படம் எடுத்த நீ என தொலைபேசியை பறித்து அதில் உள்ள கானொளியை அழிக்கசொல்லி அழித்து விட்டு ஜெயக்கொடி எனும் பொலிஸ் உத்தியோகத்தர் பின்னர் தகாத வார்த்தையால் ஏசி உன்னை உள்ள வைப்பேன் என கூறி நெஞ்சை பிடித்து தள்ளி தசங்க எனும் தசாங்கன் 6597 பொலிஸார் அடித்துள்ளார். அடித்து விட்டு நீ கதைக்காம போய் விடு போனால் உனக்கும் உன் உடம்புக்கும் நல்லது என கூறி அனுப்பியுள்ளார்.

குறித்த தசங்க எனும் தமிழ் பொலிஸார் நீண்டகாலம் சட்டவிரோத கும்பலிடம் பணம் வாங்கி வருவதுடன் நீதிமன்றத்திற்கு போகின்ற இப்பகுதி வழக்குகளையும் லஞ்சம் வாங்கி கதைத்து பிணை வழங்குவதாக பல குற்றசாட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி