உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

மன்னாரில் மின்னொளி வெளிச்சத்தில் ஆரம்பமான MSPL 2026.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
17 பார்வைகள்

மன்னாரில் மின்னொளி வெளிச்சத்தில் நடைபெறும் மன்னார் Softball Premier League – MSPL 2026 போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வு நேற்று வியாழன் மாலை (17) மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றது.

இதன்போது போட்டித் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் அறிமுகம் செய்யப்பட்டதுடன், MSPL 2026 வெற்றிக் கிண்ணமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மன்னாரில் மின்னொளி வெளிச்சத்தில் இவ்வாறானதொரு பிரமாண்டமான Softball போட்டித் தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச செயலாளர், மன்னார் நகர சபை தலைவர் மற்றும் மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போட்டித் தொடரை ஆரம்பித்து வைத்தனர்.

இத்தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றதுடன், லீக் முறையில் மொத்தம் 28 போட்டிகள் நடைபெறவுள்ளன.

MSPL 2026 போட்டித் தொடர் செப்டம்பர் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வர்த்தகர்கள் போராட்டம்.!

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக…

19 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விவாதப் போட்டி.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு…

21 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை, இஸ்லாமாபாத் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு.!

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு…

26 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது; வாழ்வாதாரம் கேள்விக்குறி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக…

25 0 0