உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

விரைவில் திரைக்கு வருகிறது சூர்யாவின் ’47’ திரைப்படம்

சினிமா 2 நாட்கள் முன்
92 பார்வைகள்

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘சாகரம் ஸ்டுடியோஸ்’ (Zhagaram Studios) சமூக வலைதளங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசிம் மற்றும் நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜித்து மாதவன் தமிழில் இயக்கும் முதல் படம் இதுவாகும்.

இந்தப் படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளியீட்டுத் திகதி மற்றும் பிற விபரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

30-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் ‘ஜனநாயகன்’

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ஆம் திகதி வெளியாகவுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா அறிவித்துள்ளார். இந்தியாவைத் தவிர்த்து, உலகம் முழுவதும் 30-க்கும்…

68 0 0
சினிமா

ஹெய்ஸ்ட் வகை திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதே எனது நீண்டநாள் ஆசை

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தான் இயக்க விரும்பும் திரைப்படத்தின் பாணி குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநராக வேண்டும்…

106 0 0
சினிமா

கண்ணீர் மட்டுமே அன்பின் அடையாளம் அல்ல!

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஜானகியின் இறுதிச் சடங்கின் போது, அவரது பேத்தி அப்சரா வைத்யுலா கண்கலங்காமல் நின்றது சமூக வலைதளங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்…

101 0 0
சினிமா

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 73 ஆவது வயதில் காலமானார். சென்னையில் உள்ள தனியார்…

13 0 0