உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்காவின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்! – ஈரான் திட்டவட்டம்

உலக செய்திகள் 13 மணி நேரம் முன்
89 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்குத் தாங்களே பொறுப்பேற்கப்போவதாகவும், ஈரானியத் துறைமுகங்களில் கடற்படை முற்றுகையை மீண்டும் அமுல்படுத்தப்போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஈரானிய இராணுவம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையின் “பாதுகாவலராக” தாங்களே செயல்படப் போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

ஈரான் துறைமுகங்களில் மீண்டும் முற்றுகையை அமுல்படுத்துவோம் என்ற அமெரிக்காவின் முடிவும், அதற்கு ஈரானின் கடும் கண்டனமும் வளைகுடா

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! – இந்தியர் பலி!!

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர்…

66 0 0
உலக செய்திகள்

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு இரண்டு வருடங்கள் சிறை!

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தென் கொரிய நீதிமன்றம் ஒன்று திங்கள்கிழமை (13) தீர்ப்பளித்துள்ளது. அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 270 மில்லியன்…

59 0 0
உலக செய்திகள்

பங்களாதேஷில் கனமழை – 51 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு…

76 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு 20% வரி – அமெரிக்கா அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையின் மீதான புதிய முற்றுகை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கா 20% கட்டணத்தை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள்…

74 0 0