உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையை சிதைத்த முக்கிய தொலைபேசியின் இரகசியம்

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ்க்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதன் பின்னரே பேச்சுவார்த்தையில் தடுமாற்றம் ஏற்பட்டதாகவும் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஜே.டி. வேன்ஸ், இஸ்ரேல் தொடர்பான முடிவுகளையும் அங்குள்ள நிலைப்பாடுகளையும் முன்னிறுத்தி பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் இஸ்ரேல் சார்பாக நெருக்கமான நிலைப்பாடு கொண்டவர் என்பதால், இதன்போது சந்தேகங்களும் எழுந்துள்ளன.

மேலும், பேச்சுவார்த்தையின் நடுவே ஜே.டி. வேன்ஸ்க்கு வந்த அந்த அழைப்பு நெதன்யாகுவிடமிருந்து வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவரது வாதங்கள் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன், அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை மேசையில் என்னென்ன நிகழ்ந்தது, ஏன் அது தோல்வியில் முடிந்தது என்பதையும் “கழுகு பார்வை” நிகழ்ச்சி ஆழமாக ஆராய்கிறது,

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

104 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

45 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

60 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

55 0 0