கை வெட்டப்பட்ட நிலையில் நாவலடியில் பெண் மீட்பு..!
ஏப்ரல் 09 ஆம் திகதி நேற்று மாலையில் இருந்து நாவலடியில் பஸ்தரிப்பிடத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண் இரவு 11:00 மணி அளவில் கை வெட்டப்பட்டு சுயநினைவு இல்லாமல் பஸ்தரிப்பிடத்தில் விழுந்து கிடந்த நிலையில், நாவலடி இளைஞர்கள் 1990 அவசரசேவை வாகனசேவைக்கு அழைப்பு மேற்கொண்டனர், அந்த நபர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டர், இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது