உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

உலகளாவிய போரின் தாக்கத்தை எதிர்க்கட்சியினர் உணர வேண்டும் – பிரதி அமைச்சர் சுனில் வடகல காட்டம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல், நாட்டில் நிலவும் எரிசக்தி மற்றும் மின்சார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் வாதங்களை கடுமையாக விமர்சித்தார்.


அவரின் வாக்கியால், “தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி குறித்து எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் வாதங்கள் நகைப்புக்குரியவையாகும். உலகளாவிய ரீதியில் எரிசக்தி தட்டுப்பாடு நிலவினாலும், இலங்கையில் மட்டும் அவை தடையின்றி கிடைய வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறுகிறார்கள். சர்வதேச ரீதியிலான போரின் தாக்கத்தை அவர்கள் எளிதில் மறந்துவிடுகிறார்கள்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், பிரதி அமைச்சர் சுனில் வடகல், “உலகில் எந்தளவு போர்ச் சூழல்நிலவினாலும், நாடு முழுவதும் வளங்களைச் சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டிய அவசியம் உண்டு. இது ஒரு அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். எல்லா தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார்.


அவரின் கருத்துப்படி, எதிர்க்கட்சியினர் மக்களை தவறான தகவல்களால் திசைதிருப்ப முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், அரசு நாட்டின் வளங்களை நிலையான முறையில் நிர்வகித்து, பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் தடைமின்றி வழங்குவதாக பிரதி அமைச்சர் உறுதி செய்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0