உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

யாழ்–கொழும்பு பயணத்தில் எரிபொருள் குறைபாடு – பொதுமக்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கான பயணத்தில் கிடைக்கும் எரிபொருள் குறைந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றியபடி, வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டு, யாழ்–கொழும்பு பயணத்திற்கு 15 லீற்றர் மட்டுமே கிடைக்கிறது.


அவரின் கூறியதன்படி, வடக்கிலிருந்து கட்டுநாயக்க செல்பவர்கள் அநுராதபுரத்தில் தங்க வேண்டும்; பின்னர் கட்டுநாயக்கவில் ஒரு வாரம் தங்கி எரிபொருள் பெற்றபின் வவுனியாவுக்கு செல்ல முடியும். இதனால் வடக்கிலிருந்து தெற்கிற்கு வருவதற்கு ஒரு மாதம் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


அர்ச்சனா, “எனக்கு BYD வாகனம் இருப்பதால் எரிபொருள்தேவையில்லை. எனக்கு கவலை பொதுமக்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்காக தான். சாதாரண விவசாயிகளுக்கு 30–40 லீற்றர் எரிபொருள் போதுமானதாக இல்லை” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சபாநாயகர் பாராளுமன்ற குழுச் செயலாளரிடம் இதனை அறிவித்து, பரிசீலனை செய்து பதில் வழங்கப்படும் என்று உறுதி செய்தார். மேலும், உறுப்பினரை பொய் பெரேரா என கூறுவதற்கான தவறான பெயரிடுதல்களை தவிர்க்குமாறு அர்ச்சுனா கோரியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0