உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இரண்டு கடைகளில் சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் இன்று (12.03.2026) இரண்டு கடைகளில் இருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.


இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் உள்ள நான்கு கடைகள் மற்றும் ஊரெழு பகுதியில் உள்ள ஒரு கடை சோதனை செய்யப்பட்டன. இதில், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் விற்பனைக்காக வைத்திருந்த இரு கடைகளில் உள்ள உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.


இந்த நடவடிக்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நடைபெற்றுள்ளது.மீட்கப்பட்ட சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதைப் பற்றிய நடவடிக்கைகள் தற்போது பொலிஸார் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

41 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

48 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0