கிளிநொச்சி செய்திகள்

இரு குழுக்களுக்கு இடையே மோதல்; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!

இரு குழுக்களுக்கு இடையே மோதல்; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் நேற்றிரவு (09) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அனுராதபுரம், கொழும்பு...

ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி கிளிநொச்சியில் மக்கள் மாநாடு.!

ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி கிளிநொச்சியில் மக்கள் மாநாடு.!

"ஊர் திரள்வோம், உலகிற்குச் சொல்வோம்" எனும் முழக்கத்துடன், ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தின் (ETRA) ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இன்று பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிளிநொச்சி...

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது தொடர்பான கலந்துரையாடல்.!

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது தொடர்பான கலந்துரையாடல்.!

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களை வலுப்படுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு...

இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு.!

இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு.!

கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி பகுதியில் நேற்று இரவு இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 19 வயதுடைய இயன்முகிலன் எனும்...

குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.!

குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.!

கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தில் நேற்று பிற்பகல் மூவர் நீராடிக்கொண்டிருந்த போது ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் அவரை தேடும் பணி நேற்று மாலை முதல் இடம்பெற்றது. இந்...

சோரன்பற்று சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!

சோரன்பற்று சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சோரன்பற்று சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர் கைலாயபிள்ளை சிந்துயன் தலைமையில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில்...

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது அரசு மேற்கொண்டு வரும் தடை உத்தரவுகளுக்கு எதிராக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று பகல் (26)...

ஒன்றரை வயது பெண் குழந்தையை விற்க முயன்ற தாய் மற்றும் தந்தை கைது.!

ஒன்றரை வயது பெண் குழந்தையை விற்க முயன்ற தாய் மற்றும் தந்தை கைது.!

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட...

கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

அடையாளம் தெரியாத சடலம் மீட்பு.!

கிளிநொச்சி - குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட...

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக தண்டம் விதிப்பு..!

அத்துமீறிய 14 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் – கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி...

Page 2 of 76 1 2 3 76

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.