உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தூரப் பிரதேச விசேட வைத்தியர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தூரப் பிரதேசங்களிலிருந்து வருகை தந்து கடமையாற்றும் விசேட வைத்தியர்களுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“தூரப் பிரதேசங்களில் பணியாற்றும் விசேட வைத்தியர்களின் வருகை தொடர்பான விவர அறிக்கையொன்றைத் திரட்டுவதற்கு சுகாதார அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

விசேட வைத்தியர்களுக்கு மேலதிகமாக, இவ்வாறான பிரதேசங்களில் கடமையாற்றும் ஏனைய சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் மேலதிக எரிபொருளை வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அம்புலன்ஸ் வாகனங்களுக்கான எரிபொருளை எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி (நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டுக்குப் புறம்பாக) தடையின்றி வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

27 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

32 0 0