உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

போர் எப்போது முடியும் என்பதை ஜூலி சங்கிடமே அரசாங்கம் வினவ வேண்டும் – முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரை நிறைவு செய்யும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடமிடம் வினவ வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மான் கூறியது, ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் போரை நிறைவு செய்ய எப்போது முடியும் என்பதை ஜூலி சங்கிடம் கேட்டு தெளிவுபடுத்த வேண்டும் என்று.


உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பை காரணம் காட்டி, உள்நாட்டில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இது மற்ற பொருட்களின் விலையேற்றத்திற்கும் பாதிப்பு செலுத்தும்.

முந்தைய காலங்களில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எரிபொருள் கையிருப்புகள் இருப்பதால் விலை உயர்த்த தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது மண்ணெண்ணெய் உட்பட எரிபொருள் விலைகள் அரசாங்கத்தால் பாரியளவில் உயர்த்தப்பட்டுள்ளன என்று முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

44 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

45 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0