இஸ்ரேல் மீது விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றம் முடிவு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்த விசாரணைகள் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச நீதிமன்றம்...

Read moreDetails

Editor's Pick

அநுர வெறும் வாய்ச்சொல் வீரர் மட்டுமே.!

"ஊழல், மோசடியாளர்கள் மாத்திரமின்றி குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கூட சட்டத்தின் முன் நிறுத்த முடியாது போயுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர் மாத்திரமே...

Read moreDetails

Latest News

அநுராதபுரம் பெண் வைத்தியரின் சுய வாக்குமூலம் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

அநுராதபுரம் பெண் வைத்தியரின் சுய வாக்குமூலம் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் 'பி' அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். அதன்படி, சம்பவத்தை எதிர்கொண்ட...

இம்முறை கச்சதீவு உற்சவத்தில் 8000 பக்தர்கள்!

இம்முறை கச்சதீவு உற்சவத்தில் 8000 பக்தர்கள்!

இம்முறை கச்சதீவு உற்சவத்தில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளில் இருந்து 8000 பக்தர்கள் வருகை தருவார்கள் என யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்...

தினமும் மௌத் வாஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கான முக்கிய பதிவு!

தினமும் மௌத் வாஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கான முக்கிய பதிவு!

லிஸ்டரின் கூல் மிண்ட் மௌத் வாஷை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அது உணவுக்குழாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தினமும் ஒருவர் ஆல்கஹாலை...

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்க தடையா?

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்க தடையா?

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை பங்கேற்க அழைக்க வேண்டாம் என்று கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய தனது முந்தைய அறிக்கையிலிருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில்...

இஸ்ரேல் மீது விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றம் முடிவு!

இஸ்ரேல் மீது விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றம் முடிவு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்த விசாரணைகள் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச நீதிமன்றம்...

கோயில் திருவிழாவில் யானைத்தாக்கி ஒருவர் காயம்!

கோயில் திருவிழாவில் யானைத்தாக்கி ஒருவர் காயம்!

ஹட்டன், கொட்டகலை நகரில் உள்ள கோயிலில் நடைபெற்ற திருவிழாவிற்கு கொண்டு வரப்பட்ட யானையொன்று ஒருவரைத் தாக்கியுள்ளதென திருவிழா ஏற்பாட்டுக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யானையின் தாக்குதலில்...

The Highlights

[mc4wp_form]

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.