மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பாடசாலை சமூகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(13) மாலை 5.30...
Read moreDetailsவடமராட்சி கிழக்கு ஆழியவளை கலைவாணி முன்பள்ளியில் இன்று (14) சிறுவர்களுக்கான சந்தை நடைபெற்றது. கலைவாணி முன்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிநடத்தலில் முற்பகல் 09.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில்...
Read moreDetails"கல்வி இல்லாமல் எதுவும் இல்லை. மாணவர்கள் அதை நினைவிலிருத்தி தங்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்." - இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆலோசனை கூறினார். கிளிநொச்சி...
பொன்னாலை - பருத்தித்துறை கரையோர பிரதான வீதி அமைக்கும் பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (13) இடம்பெற்றது. நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...
களுத்துறை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, ஐக்கிய...
வெலிவேரிய அரலியகஹா சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பாடசாலை சமூகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(13) மாலை 5.30...
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் 'பி' அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். அதன்படி, சம்பவத்தை எதிர்கொண்ட...