• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சி..!

Thamil by Thamil
May 28, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சி..!
Share on FacebookShare on Twitter

சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான சந்தை வாய்பை அதிகரிக்கும் நோக்கில் இன்று (28) புதன்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் சிறு விற்பனைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இடம்பெற்றது.

குறித்த கண்காட்சி நிகழ்வை தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா. பிரசாந்தன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் குறித்த கண்காட்சி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

Related Posts

மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவிப்பு..!

மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவிப்பு..!

by Thamil
June 16, 2025
0

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவமளிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்....

முஸ்லிம் காங்கிரஸ் வசனமானது ஓட்டமாவடி பிரதேச சபை..!

முஸ்லிம் காங்கிரஸ் வசனமானது ஓட்டமாவடி பிரதேச சபை..!

by Thamil
June 16, 2025
0

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் கோரளைப்பற்று பிரதேச சபையில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெற்றுக் கொள்ளாததால் சபைக்கான தவிசாளர், பிரதித்...

மக்கள் எரிபொருளைப் பெற முண்டியடிப்பு ; அரசு விடுத்த கோரிக்கை..!

மக்கள் எரிபொருளைப் பெற முண்டியடிப்பு ; அரசு விடுத்த கோரிக்கை..!

by Thamil
June 16, 2025
0

இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையிலான யுத்தம் உக்கிரமடைந்து வரும் வேளையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு வரலாம் என அஞ்சி மக்கள் எரிபொருளை பெற முண்டியடித்து வருகின்றனர். இதனால் எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாடு...

பாடசாலையில் நிலவும் கட்டிட பற்றாக்குறை ; கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு..!

பாடசாலையில் நிலவும் கட்டிட பற்றாக்குறை ; கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு..!

by Thamil
June 16, 2025
0

மூதூர் மத்திய கல்லூரியில் நிலவும் கட்டிட பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறும், புதிய கட்டிடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு வழியுறுத்தி இன்று திங்கட்கிழமை (16)...

தேசபந்து தொடர்பான இறுதி அறிக்கை..!

தேசபந்து தொடர்பான இறுதி அறிக்கை..!

by Thamil
June 16, 2025
0

தேசபந்து தென்னகோன் மீதான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு, இன்று (16) முதல் விசாரணை முடியும் வரை தினசரி கூடுவதற்கு முடிவு செய்துள்ளது....

பண்டிதர் பரந்தாமனின் இறுதி நினைவேந்தல்..!

பண்டிதர் பரந்தாமனின் இறுதி நினைவேந்தல்..!

by Thamil
June 16, 2025
0

தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளரும், கல்விசார் ஆசிரியரும், பால பண்டிதர் மொழி ஆய்வாளர், கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர் எனப் பேராளுமை கொண்ட பண்டிதர் வீரகத்திப்பிள்ளை...

கடலுக்குச் சென்ற இருவர் மாயம்..!

கடலுக்குச் சென்ற இருவர் மாயம்..!

by Thamil
June 16, 2025
0

மொரட்டுவை - எகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் மீனவ துறைமுகத்துக்கு அருகில் இன்று (16) மீன்பிடிப்பதற்காக இரு மீனவர்கள் கடலுக்குச் சென்று கரைக்கு திரும்பிய நிலையில்...

வடமராட்சியில் இடம்பெற்ற விபத்து.!

வடமராட்சியில் இடம்பெற்ற விபத்து.!

by Mathavi
June 16, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால்...

இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விசேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்.!

இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விசேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்.!

by Mathavi
June 16, 2025
0

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்த நிலையில் அச்சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு கிச்சிராபுரம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி