உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினராக நலிந்த பிரதீப் பதவியேற்றார்!

இலங்கை செய்திகள் 46 நிமிடங்கள் முன்
76 பார்வைகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ், மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராகத் திரு. நலிந்த பிரதீப் அவர்கள் இன்று மஸ்கெலியா பிரதேச சபை காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

​மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர், உபதலைவர், செயலாளர், உறுப்பினர்கள், ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள் உள்ளிட்ட பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து இவருக்குத் தமது நல் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

​இவர் தற்போது பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் அவர்களின் ஆளும் கட்சியோடு இணைந்து தொடர்ந்து சிறப்பாகச் செயற்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருந்த திசாநாயக்க அவர்கள் விளகிய பின்னர் புதிய ஒருவரை ஜக்கிய தேசிய கட்சியின் உயர் பீடம் நியமிக்க வேண்டிய நிலையில் இம் முறை மஸ்கெலியா குடா மஸ்கெலியா பகுதியில் போட்டியிட்ட நலிந்த பிரதீப் நியமனம் செய்ய பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இளைஞர்களுக்கான முறையான தேசிய கொள்கையை வகுப்பதே அரசின் முதன்மை நோக்கம்.!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நேரடி தலையீடு செய்து, இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை ஏற்பாடு…

64 0 0
இலங்கை செய்திகள்

ஆசிரியர் சேவைக்கு தகுதி பெறுபவர்களுக்கான நேர்முகத் தேர்வு தொடர்பான கலந்துரையாடல்.!

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத் தேர்வுகளைத் நடத்துவதற்கான…

107 0 0
இலங்கை செய்திகள்

பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருட்கள் கடத்தல்.!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச்…

86 0 0
இலங்கை செய்திகள்

மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பும் முக்கிய அரசியல் பிரதிநிதி.!

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) உரையாற்றியுள்ளதாக இலங்கையின் முக்கிய அரசியல் தரப்பொன்று தெரிவித்துள்ளது. கடந்த 2008…

104 0 0