புலமைப்பரிசில் பரீட்சை; 56,000 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.!
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 289 867 பரீட்சாத்திகளில் 56000 பேர் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று புதன்கிழமை (02) வெளியாகியுள்ளன.