உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஒட்டுசுட்டான் ஒருங்கினைந்த கூட்டுறவு பண்ணையில் விதை சுத்திகரிப்பு நிலையம் திறப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
24 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஒருங்கினைந்த பண்ணையாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்ட ரூ. 8 மில்லியன் அபிவிருத்தி நன்கொடை மூலம் விதை சுத்திகரிப்பு மற்றும் தரம் பிரிக்கும் இயந்திரம் இன்று தொடங்கப்பட்டது.
இந்த புதிய வசதியால் ஒட்டுசுட்டான் விவசாயிகள் அவர்களது விதை நெல் உற்பத்தியை சுத்தப்படுத்தி, தரம் பூர்த்தியாக்கி, நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளும் வசதி உருவாகும்.


ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் இ. சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற விழாவை வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வைபவ ரீதியாகத் தொடங்கி வைத்தார்.நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிகாரி அ. உமாககேஸ்வரன், கூட்டுறவு திணைக்கள உதவி ஆணையாளர் வி. யேந்தன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ. நிசாந்தன், கூட்டுறவு ஆணையாளர் செ. அகள்யா, மாவட்ட கூட்டுறவுசபை செயலாளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

45 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

59 0 0