உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

அரசுக்கு தெளிவான தூரநோக்கு உள்ளதா? – விஜயபால ஹெட்டியாராச்சி கேள்வி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான தெளிவான தூரநோக்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகியுள்ள போதிலும் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்பார்த்த தீர்வுகள் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.


ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் குறுகிய காலத்திற்குள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக அரசு வாக்குறுதி அளித்திருந்தாலும், நடைமுறையில் அதற்கான முன்னேற்றங்கள் தென்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் நாடு எதிர்கொள்ளக்கூடிய சவால்களை முன்கூட்டியே கையாளும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த எதிர்காலத் திட்டங்களை எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

55 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

53 0 0