உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கல்முனை பிரதேச செயலகத்தில் வருடாந்த ஒன்று கூடலும் நோன்பு திறப்பு நிகழ்வும்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கல்முனை பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்று கூடலும் நோன்பு திறப்பு நிகழ்வும் புதன்கிழமை மாலை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி. எம். எம். அன்சார் தலைமையேற்றார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.


மேலும், பிரதேச செயலக கணக்காளர் எம். எஸ். அமீர் அலி, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீத், நிர்வாக உத்தியோகத்தர் ஏ. சி. எம். பளீல், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ. சி. அன்வர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே. எல். யாசீன் பாவா உள்ளிட்டோர் மற்றும் கிளைத் தலைவர்கள், பல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்களுக்கும், இடமாற்றம் செய்யப்பட்டு சென்றவர்களுக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

42 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0