Mathavi

Mathavi

தீடீரென தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்.!

தீடீரென தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்.!

டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் டல்லாஸ் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வியாழக்கிழமை (13) மாலை‍ தீடீரென தீப்பிடித்தது. அமெரிக்கன் ஏர்லைன்ஸின் போயிங் 737-800...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; கட்டுப்பணத்தை செலுத்திய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; கட்டுப்பணத்தை செலுத்திய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP)கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது. கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை...

ஆழியவளை கலைவாணி முன்பள்ளியில் சிறுவர் சந்தை.! (சிறப்பு இணைப்பு)

ஆழியவளை கலைவாணி முன்பள்ளியில் சிறுவர் சந்தை.! (சிறப்பு இணைப்பு)

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கலைவாணி முன்பள்ளியில் இன்று (14) சிறுவர்களுக்கான சந்தை நடைபெற்றது. கலைவாணி முன்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிநடத்தலில் முற்பகல் 09.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில்...

வீதிப் போக்குவரத்து தொடர்பில் பொலிசாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்.! (சிறப்பு இணைப்பு)

வீதிப் போக்குவரத்து தொடர்பில் பொலிசாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்.! (சிறப்பு இணைப்பு)

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதிப் போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் இன்று(14)மேற்கொண்டனர். யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை மாணவர்கள் பிரதான...

திருகோணமலையில் பயங்கரம்; வெட்டு காயங்களுடன் பெண்கள் சடலமாக மீட்பு.!

திருகோணமலையில் பயங்கரம்; வெட்டு காயங்களுடன் பெண்கள் சடலமாக மீட்பு.!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் மூதூர் தாஹா...

மன் – அல் -அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு.!

மன் – அல் -அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு.!

மன்- அல் -அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு சி.எஸ்.சுலைமான் பௌண்டேசன் அமைப்பினால் 8 இலட்சம் பெறுமதியான நீர் சுத்திகரிப்பு இயந்திரம்...

பெண் மருத்துவர் துஷ் – பிரயோகம்; விசாரணையில் வெளிவந்த தகவல்.!

பெண் வைத்தியர் துஷ் – பிரயோகம்: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை மாலை பெண் வைத்தியர் ஒருவர் துஷ் - பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான...

அநுர வெறும் வாய்ச்சொல் வீரர் மட்டுமே.!

அநுர வெறும் வாய்ச்சொல் வீரர் மட்டுமே.!

"ஊழல், மோசடியாளர்கள் மாத்திரமின்றி குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கூட சட்டத்தின் முன் நிறுத்த முடியாது போயுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர் மாத்திரமே...

ஜே.ஆரின் பேரன் கட்சித் தாவல்.!

ஜே.ஆரின் பேரன் கட்சித் தாவல்.!

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன, சர்வஜன அதிகாரம் கட்சியுடன் இணைந்துள்ளார். ஐக்கிய தேசியக்...

செப்புக் கம்பியைத் திருட முற்பட்டவருக்கு நேர்ந்த கதி.!

செப்புக் கம்பியைத் திருட முற்பட்டவருக்கு நேர்ந்த கதி.!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியைத் திருட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை...

Page 2 of 228 1 2 3 228

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.