தீடீரென தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்.!
டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் டல்லாஸ் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வியாழக்கிழமை (13) மாலை தீடீரென தீப்பிடித்தது. அமெரிக்கன் ஏர்லைன்ஸின் போயிங் 737-800...
டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் டல்லாஸ் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வியாழக்கிழமை (13) மாலை தீடீரென தீப்பிடித்தது. அமெரிக்கன் ஏர்லைன்ஸின் போயிங் 737-800...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP)கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது. கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை...
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கலைவாணி முன்பள்ளியில் இன்று (14) சிறுவர்களுக்கான சந்தை நடைபெற்றது. கலைவாணி முன்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிநடத்தலில் முற்பகல் 09.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில்...
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதிப் போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் இன்று(14)மேற்கொண்டனர். யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை மாணவர்கள் பிரதான...
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் மூதூர் தாஹா...
மன்- அல் -அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு சி.எஸ்.சுலைமான் பௌண்டேசன் அமைப்பினால் 8 இலட்சம் பெறுமதியான நீர் சுத்திகரிப்பு இயந்திரம்...
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை மாலை பெண் வைத்தியர் ஒருவர் துஷ் - பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான...
"ஊழல், மோசடியாளர்கள் மாத்திரமின்றி குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கூட சட்டத்தின் முன் நிறுத்த முடியாது போயுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர் மாத்திரமே...
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன, சர்வஜன அதிகாரம் கட்சியுடன் இணைந்துள்ளார். ஐக்கிய தேசியக்...
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியைத் திருட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை...