• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

ஆட்சியாளர்கள் உறங்கினால் புலிகள் மீள் எழுச்சியடைவர் – பொன்சேகா.!

Mathavi by Mathavi
May 30, 2025
in Uncategorized
0
ஆட்சியாளர்கள் உறங்கினால் புலிகள் மீள் எழுச்சியடைவர் – பொன்சேகா.!
Share on FacebookShare on Twitter

“ஆட்சியாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீள் எழுச்சி பெறக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தங்கள் தொடர்கின்றன. எனவே, விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கு, கிழக்கில் மீள தலைதூக்குவதற்குரிய சாத்தியம் உள்ளதா?’ எனக் கொழும்பு தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சரத் பொன்சேகா,

“வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் வாக்கு வேட்டைக்காகத் தனி ராஜ்ஜியம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை இன்றளவிலும் வழங்கி வருகின்றனர். சுயநிர்ணய உரிமை பற்றி கதைக்கின்றனர்.

அப்படியான விஷக்கிருமிகள் இருக்கும் நிலையில், நாட்டில் பலவீனமான தலைவர் உருவாகி, நாடு பலவீனமாகி, வீழ்ச்சியடைந்தால் நிச்சயம் அப்படியான பிரச்சினைகள் எழுவதற்குரிய சாத்தியம் உள்ளது.” – என்றார்.

படைக் குறைப்பு தொடர்பில் மேற்படி ஊடகம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு,

“எமது நாட்டு தேசிய பாதுகாப்பு என்பது ஐ.எம்.எப்பின் பொறுப்பு அல்ல. அது அரசின் பொறுப்பு. எனவே, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். படைக் குறைப்பு யோசனையுடன் உடன்பட முடியாது.” – என்று பொன்சேகா திட்டவட்டமாக அறிவித்தார்.

கனடாவில் அமைக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் பற்றியும் சரத் பொன்சேகாவிடம் வினவப்பட்டது.

“சில தமிழ் டயஸ்போராக்கள் விசாவுக்காகவும், தமது வியாபாரத்தை விஸ்தரித்துக்கொள்வதற்காகவும் இலங்கையில் கொடுமைகள், சித்திரவதைகள் நடப்பதாகக் கூறி வருகின்றனர். தாம் இலங்கைக்குச் சென்றால் இன்னல்களைச் சந்திக்க நேரிடும் எனக் கூறி அதற்காகப் பல வேலைத்திட்டங்களை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களைத் தற்போதைய அரசு போலவே கடந்தகால அரசுகளும் நிராகரித்துள்ளன.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதிலளித்தார்.

Related Posts

பிரபல வில்லன் நடிகர் காலமானார்; சினிமா வட்டாரத்தில் சோகம்..!

பிரபல வில்லன் நடிகர் காலமானார்; சினிமா வட்டாரத்தில் சோகம்..!

by Thamil
July 13, 2025
0

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அவரின் உயிர் பிரிந்தது. கோட்டா...

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

by Thinakaran
July 12, 2025
0

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி...

வந்தாறுமூலை பிரதான வீதியில் பொதுநூலகத்திற்கு அருகாமையில் விபத்து!

வந்தாறுமூலை பிரதான வீதியில் பொதுநூலகத்திற்கு அருகாமையில் விபத்து!

by User3
July 12, 2025
0

சற்றுமுன்னர் (12) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதான வீதியில், பொதுநூலகத்திற்கு அருகாமையில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. வந்தாறுமூலை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த...

சிங்கமலை குளத்தில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு..!

சிங்கமலை குளத்தில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு..!

by Thamil
July 9, 2025
0

ஹட்டன் - சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது மாணவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (08) மாலை...

சற்றுமுன் மடக்கிப் பிடிக்கப்பட்ட பாரிய கொ*லைக் குற்றவாளி இனியபாரதி.!

சற்றுமுன் மடக்கிப் பிடிக்கப்பட்ட பாரிய கொ*லைக் குற்றவாளி இனியபாரதி.!

by Mathavi
July 6, 2025
0

இனியபாரதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று திருக்கோவில் முனைக்காடு பகுதியில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். குறித்த நபர் பல கொலைகள், கடத்தல்கள் என பல்வேறு குற்றச்செயல்களில் கருணா, பிள்ளையன்...

அரசினால் நாடுபூராக உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் கிளின் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு.!

அரசினால் நாடுபூராக உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் கிளின் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு.!

by User3
July 4, 2025
0

தேசிய மக்கள் சக்தியின் கிளின் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டமானது, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில், விநாயகபுரம் VTA தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச...

இந்தியாவில் 60 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து!

இந்தியாவில் 60 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து!

by Sangeetha
June 16, 2025
0

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள 60 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடிந்து விழுந்தது. விடுமுறை நாளான...

தமிழ் அரசு கட்சி வழக்கில் நீதி கோரி அமைதி போராட்ட அழைப்பு!

தமிழ் அரசு கட்சி வழக்கில் நீதி கோரி அமைதி போராட்ட அழைப்பு!

by Sangeetha
June 2, 2025
0

தமிழரசு கட்சியை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரி எதிர்வரும் ஐந்தாம் திகதி (05.06.2025) காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை அமைதி வழி போராட்டத்தில்...

வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த சசிகுமாரின் படம்

வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த சசிகுமாரின் படம்

by Sangeetha
May 5, 2025
0

சசிகுமார் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் 1-ந்தேதி அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு...

இராமநாதபுரம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்..!

இராமநாதபுரம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்..!

by Thamil
April 29, 2025
0

தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் இன்றைய தினம் 29.04.2025 இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் கலந்து...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி