வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் சிக்கினர்

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் சிக்கினர்

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட மது ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

வவுனியா ஓமந்தையில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை!!

வவுனியா ஓமந்தையில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை!!

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் பலகாலமாக சூட்சுமமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகை இட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த கசிப்பு உற்பத்தி...

வாயுத் துப்பாக்கிப் பிரயோகத்தில் நாய் உயிரிழப்பு.!

வாயுத் துப்பாக்கிப் பிரயோகத்தில் நாய் உயிரிழப்பு.!

வவுனியா வைத்தியசாலையில் நாய் ஒன்று வாயு துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே நேற்று (19.12) இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளார்....

வவுனியாவில் முன்னாள் MP கைது.!

வவுனியாவில் முன்னாள் MP கைது.!

முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார் இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியா...

திரிசாரணர் பிரிவில் சாரணர் பேடன் பவல் விருதைப் பெற்ற வவுனியா மாவட்ட மைந்தன்.!

திரிசாரணர் பிரிவில் சாரணர் பேடன் பவல் விருதைப் பெற்ற வவுனியா மாவட்ட மைந்தன்.!

திரிசாரணர் பிரிவில் சாரணர் பேடன் பவல் விருதைப் பெற்றுக் கொண்ட வவுனியாவைச் சேர்ந்த 2 ஆவது நபராகக் கணேசலிங்கம் யதுகணேஷ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 11 வருடங்களின் பின்...

வவுனியாவில் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவம்.!

வவுனியாவில் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவம்.!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் வாகன பற்றரிகளை களவாடிய குற்றச்சாட்டில் இருவரை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றபட்ட வவுனியா நபர்.!

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றபட்ட வவுனியா நபர்.!

வவுனியாவில் எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வவுனியா, தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வவுனியா மாவட்ட...

ஆசிரியர்களின் சம்பளம் வழங்க முன்னரே கையொப்பம் – வடக்கில் மட்டும் புதிய நடைமுறையா?

ஆசிரியர்களின் சம்பளம் வழங்க முன்னரே கையொப்பம் – வடக்கில் மட்டும் புதிய நடைமுறையா?

இலங்கையில் ஏனைய மாகாணங்களின் கீழ் இயங்கும் கல்வித் திணைக்களங்களில் ஆசிரியர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்பட்ட பின்னரே சம்பளப் பட்டியலில் கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் வடக்கு மாகாணத்தில் மட்டும் சம்பளம்...

கலை கலாச்சார வாகன ஊர்தி நடைபயண நிகழ்வு!

கலை கலாச்சார வாகன ஊர்தி நடைபயண நிகழ்வு!

வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வடமாகாண அமைச்சின் எற்பாட்டில், "சுற்றுலாவினை மேம்படுத்தி எதிர்காலத்தில் மாற்றத்தினை உருவாக்குவோம்" என்னும் கருப்பொருளில் உலக சுற்றுலா தின கலை கலாச்சார வாகன...

யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் உயிரிழப்பு.!

யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் உயிரிழப்பு.!

வவுனியா, வேலங்குளம் பகுதியில் நேற்று (10) மாலை யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் தனது மாட்டினை...

Page 67 of 76 1 66 67 68 76

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.