யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா நேற்று (25)மாலை 5 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி மாலை 6 மணியளவில் திருப்பலி ஆரம்பமானது
இவ் திருவிழாவில் செம்பியன் பற்று பங்கின் மைந்தர்கள் உட்பட்ட பல குருக்கள் அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இவ் திருவிழா திருப்பலியை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல மூலைகளில் இருந்து வந்ததை காணக்கூடியதாக இருந்தது.
ADVERTISEMENT

