உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சேவைச் சந்தை வர்த்தகர்களுக்கான நிதியியல் அறிவு பற்றிய கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
75 பார்வைகள்

கிளிநொச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட சேவைச் சந்தை வர்த்தகர்களுக்கு நிதியியல் அறிவு தொடர்பான கருத்தமர்வு ஒன்று இன்று பிற்பகல் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பல்வேறுபட்ட நிதி நிறுவனங்களினால் கடன்கள் வழங்கப்பட்டு அதி கூடிய வட்டிகள் அறவிடப்பட்டு வருவதனால் அதிகளமான வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நடவடிக்கைகளையும் இழக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்துடன், கிராம மட்டங்களில் பின்தங்கிய மக்களை இலக்கு வைத்து பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு அதிகூடிய வட்டிகள் அறவிடப்பட்டும் வருகின்றன.

அந்தவகையில் நிதியியல் அறிவு பற்றிய அறிவினை ஏற்படுத்தும் வகையில் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தினால் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் உபதவிசாளர் மற்றும் சேவை சந்தை வர்த்தகர்கள் பிரதேச சபையின் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

85 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

69 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

77 0 0