உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

நவீன ஆய்வு கூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
66 பார்வைகள்

கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தின் நவீன ஆய்வுகூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் 11.08.2026 பள்ளி முதல்வர் பெருமாள் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வடமாகாண கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், கிளிநொச்சி வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் க.அ சிவனருள் ராஜா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம சேவையாளர், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பாடசாலையில் இதுவரை காலமும் ஆய்வு கூட வசதிகள் இன்றி பல மாணவர்கள் வேறு பாடசாலையில் கல்வி கற்று வந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் குறித்த கட்டிடம் அமையப் பெற உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மாகாண கல்வி நிதி ஒதுக்கீட்டில் 56 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நவீன வசதிகள் கூடிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0