உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புகையிரத தண்டவாளத்தில் இருந்து ச*டலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
58 பார்வைகள்

பிரதான புகையிரத மார்க்கத்தில் கம்பஹா மற்றும் தாரலுவ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட புகையிரத தண்டவாளத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, குறித்த மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

தண்டவாளத்தில் சடலம் காணப்பட்டது குறித்து பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகளால் முதற்கட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சடலம் அகற்றப்பட்டு, பொலிஸாரின் முதற்கட்ட சட்டப்பூர்வ விசாரணைகள் நிறைவடையும் வரை பிரதான மார்க்கத்திலான புகையிரத இயக்கங்கள் தாமதத்துடனேயே முன்னெடுக்கப்படும் என புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0