உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு செவி சாய்க்காத பல வடமாகான வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம், வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவருக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.சங்கத்தின் தகவலின் படி, சங்க விதிமுறைகளை மீறிய சிற்றூர்தி பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஒருவரை ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில், சங்க கட்டுப்பாட்டு அறிக்கையில் பதிவு செய்யப்படாத சிற்றூர்தி பேருந்தில் பயணிகளை ஏற்ற அனுமதி, வடமராட்சி வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அலுவலர் மற்றும் நேர கனிப்பாளர் வழங்கியுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.


இதனால் சங்க நடவடிக்கைகள் மதிக்கப்படவில்லை எனக் கூறி, சங்கம் உரிய அதிகாரிகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதத்தில் தெரிவித்துள்ளது. மேலும், சங்கம்தமது நேர கனிப்பாளர் அலுவலகத்தை தற்காலிகமாக மூடியுள்ளதையும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0