உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான பிரேரணை: கையொப்பமிட தமிழரசுக் கட்சியினர் மறுப்பு!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சாணக்கியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கவில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த முடிவு, அமைச்சரைச் சுற்றிய நிலக்கரி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாமை, நீதிமன்ற நடவடிக்கைகள் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்டிருப்பது மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் அரசியல் குழப்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் அபாயம் ஆகிய மூன்று காரணங்களுக்காக எடுக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக இந்தப் பிரேரணைக்குத் தமது ஆதரவை வழங்கமாட்டதாக அறிவித்துள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0