அறநெறி மாணவர்களுக்கு தமிழ் பண்பாட்டு உடைகள் வழங்கி வைப்பு.!
திரு.திருமதி. ஜமீலன், தர்மினி தம்பதிகளின் புதல்வி. செல்வி. அகிர்னா ஜமீலன் அவர்களின் 12வது பிறந்த நாளை முன்னிட்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி ஆலயடி அதிசய விநாயகர் ஆலய அறநெறி மாணவர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) ஐங்கரன் மில் உரிமையாளர் அண்ணன் குலம் அவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டு தமிழ் பண்பாட்டு உடைகள் வழங்கப்பட்டது.
அந்தவகையில் செல்வி. அகிர்னா எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என ஆலய பரிபாலன சபையினர் வாழ்த்துகின்றனர்.


