உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 52 நிமிடங்கள் முன்
33 பார்வைகள்

இன்று (19) சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 வரையிலான காலப்பகுதியில் ஹட்டன் எபோட்சிலி தோட்ட ஜந்து பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பதாதைகளை ஏந்தி போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஹட்டன் நகரில் சேரும் நாளாந்த கழிவுகளை எமது தோட்ட பகுதியில் கொட்டுவதற்கு எதிராக இந்த போராட்டமும் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஹட்டன் நகரில் இருந்து குப்பைகள் எமது தோட்ட பகுதியில் கொட்டுவதற்கு இடமளிக்க முடியாது. எமது தோட்ட பகுதியில் உள்ள ஐந்து பிரிவுகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நகரில் சேரும் நாளாந்த குப்பைகளை எமது தோட்ட பகுதியில் கொட்டுவதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயமும், துர்நாற்றம் வீசும் அபாயமும், நுளம்புகள் மற்றும் ஈக்கள் பரவும் அபாயமும் ஏற்படும்.

ஆகவே, எமது எபோட்சிலி தோட்ட ஜந்து பிரிவுகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் ஒரே நோக்கத்துடன் எமது பகுதியில் அவ்வாறான கழிவுகள் கொட்டுவதற்கு இடமளிக்க முடியாது என கோரிக்கை முன்வைக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ**லை.!

அங்குருவாதொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெதிகமுவ கந்த பகுதியில் இன்று சனிக்கிழமை (19) நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹல்தோட்டை பகுதியைச்…

3 0 0
இலங்கை செய்திகள்

சஹ்ரானை நான் கண்டதுமில்லை; பேசியதுமில்லை.!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அண்மையில் வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சஹ்ரான் என்ற பயங்கரவாதியை நான் கண்டதுமில்லை; அவருடன் பேசியதுமில்லை”…

19 0 0
இலங்கை செய்திகள்

கலுகல கல்லூரியில் புதிய இரு மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைப்பு.!

கலுகல கல்லூரியில் புதிய இரு மாடி வகுப்பறைக் கட்டிடம் மத்திய மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கையின் கீழ், மத்திய…

34 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பெண்ணொருவர் உ**யிரிழப்பு.!

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34)…

41 0 0