உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

இலங்கை செய்திகள் 52 நிமிடங்கள் முன்
32 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய தினம் (17) சிறப்பாக இடம்பெற்றது.

2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவ் ஆலயத்திற்கு ராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நட்டப்பட்டது.

இயற்கையின் அருள் அம்பிகையின் ஆசி பிரதேச மக்களின் பெரும் முயற்சியால் பஞ்சதள ராஜகோபுரம் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திங்கட்கிழமை (14) அதிகாலை 5.30 மணி முதல் கர்மா ரம்பம், செவ்வாய்க்கிழமை(15) காலை 6.30மணி முதல் புண்ணியாவாசனம், விசேட சந்தி, யாக பூஜை,புதன்கிழமை(16) காலை 8.00 மணி முதல் அடியார்களின் எண்ணைக் காப்பு நடைபெற்று இன்று வியாழக்கிழமை (17) ஆம் திகதி காலை 7.30 மணி முதல் புண்ணியாவாசனம் யாகபூஜை, குண்ட பூஜை, குறித்த சுப முகூர்த்த வேளையில் இராஜகோபுர, ஸ்தூப லின்க, ஸ்தூபி அபிஷேகங்கள் புனித நீர் தெளித்து மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலன்னறுவையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயி@ரிழப்பு!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே…

36 0 0
இலங்கை செய்திகள்

ஷிராந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணை சர்ச்சைக்கிடையே சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரிலுள்ள பிரபல…

30 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன்…

45 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி உ*யிரிழப்பு.!

கொழும்பு, தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொடை களு…

49 0 0