உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
52 பார்வைகள்

கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா மாநகர சபை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாண்டு விழாவின் முக்கிய அம்சமாக, மாநகர சபை வரலாற்றில் முதன்முறையாக 12 நாட்கள் தொடர்ச்சியாக ஸுப்ஹான மௌலித் ஓதுதல் நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டமை மற்றும் பல்வேறு கஸீதா குழுக்களின் நபி புகழ் பாடல்கள் இந்த நிகழ்வுக்குச் சிறப்பைச் சேர்த்தன.

கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கேலி பால்தசார் மற்றும் பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு மாநகர சபை உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் மீலாதுன் நபி விழா, தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குருதிக் கொடை நிகழ்வு.!

ஹட்டன் தலைமையகக் காவல்துறை மற்றும் பொதுப் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் குழு இணைந்து ஏற்பாடு செய்திருந்த குருதிக் கொடை நிகழ்வு இன்று (3) ஹட்டன் காவல் நிலையத்தில்…

45 0 0
இலங்கை செய்திகள்

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடக சந்திப்பு.!

வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தி, வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.…

19 0 0
இலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளர் ஆலாலசுந்தரத்தின் 41ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான அமரர் அடலேறு ஆலாலசுந்தரத்தின் 41ஆவது நினைவு தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக்…

55 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் “குடுநோனா” கைது.!

பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த “நோனா அம்மா” என்றழைக்கப்படும் பத்மா ரஞ்சனி என்ற பெண், கிரிபத்கொட பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிகுளத்தைச் சேர்ந்த…

64 0 0