உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

விஜய் மல்லையாவின் வழக்குக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!

இந்திய செய்திகள் 1 வாரம் முன்
81 பார்வைகள்

தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் கடன் நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் சமரசப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதா என்பது குறித்து அமுலாக்கத்துறை தெளிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளையில் இது மல்லையா மீதான குற்றவியல் வழக்கைப் பாதிக்காமல் முறைப்படி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஐ.டி.பி.ஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியமை, மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

57 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0