உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

யாழில் வீடு புகுந்து தங்க நகைகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
140 பார்வைகள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். உரும்பிராய் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் சுமார் 28 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வீட்டில் இருந்தவர்கள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த நிலையில், வீட்டிலிருந்த ஒருவர் குளியல் அறைக்கு சென்றிருந்த சமயம், கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து 28 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

மறுநாள் காலை, வீட்டிலிருந்தவர்கள் நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றபோது அங்கிருந்த அலுமாரிகள் திறந்த நிலையில் இருந்துள்ளது.

உடனடியாக அதன் உள்ளே இருந்த தங்க நகைகளை தேடியபோது அவை கொள்ளையிடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வீட்டார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சி.சி.டி.வி பதிவுகளின் அடிப்படையிலும், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0