உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சீரற்ற வானிலையால் மூடப்பட்டுள்ள வீதிகளின் விபரம்

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
101 பார்வைகள்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்துக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இன்று (03) பிற்பகல் முதல் கடுகன்னாவை பகுதியில் காணப்பட்ட ஆபத்தான நிலை காரணமாக வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அனுராத ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மூடப்பட்டுள்ள வீதிகள் தொடர்பான விபரங்கள் வருமாறு:

கொழும்பு – கண்டி வீதியில் 95km – 99km வரையான கடுகன்னாவை பகுதி

அவிசாவளை – ஹட்டன் – நுவரெலியா வீதியில் 66km பகுதி

நாவலப்பிட்டி – கினிகத்தேனை 4/2 மதகுப் பகுதி

அவிசாவளை – ஹட்டன் – நுவரெலியா வீதியில் 32km பகுதி

தண்டகல – பாலம்பிட்டிய – தொலோஸ்பாகே 6km பகுதி

மாவனெல்லை – ஹெம்மாத்தகம – கம்பளை வீதியில் 19km முதல் 21km வரையான பகுதி

யட்டியாந்தோட்டை – பூனகல – மீனகல 21km பகுதி

தேதுகல – தலாம்பிட்டிய – தொலோஸ்பாகே 6km பகுதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0