உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைப்பு

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
64 பார்வைகள்


வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலையத்துக்கு உட்பட்ட மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களின் நலன் கருதி 12 மில்லியன் ரூபா செலவில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இக் கட்டிடம் வடமாகன குறித்தொடுக்கப்பட்ட நிதியிலிருந்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு கூட்டுறவு பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க அவர்களினால் வைபகரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் முதல்வர் து. சதீஷ்குமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ் இடம் பெற்றுள்ளது.

இதன் போது பிரதம விருந்தினர்களாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் அவர்களும் வடமாக கல்வி பண்பாட்டு விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் திரு.பறரிக் நிரஞ்சன் அவர்களும் வடமாகன கல்விப் பணிப்பாளர் அவர்களும் வவுனியா வடக்கு வலைய கல்வி பணிப்பாளர் அவர்களும் தேசிய மக்கள் சக்திவவுனியா வடக்கு பிரதேச உறுப்பினர் அவர்களும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

47 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

59 0 0