• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, July 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு.!

Mathavi by Mathavi
July 7, 2026
in இலங்கை செய்திகள்
0
Home இலங்கை செய்திகள்
Share on FacebookShare on Twitter

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் (03) இடம்பெற்றது.

மருதக் கலைஞர்களின் குடும்ப குதூகல நிகழ்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில், விழிப்புணர்வூட்டும் வகையிலான நாடகங்கள், கவிதைகள், பாடல்கள், அபிநயம் என நிகழ்வை மெருகூட்டின.

போதையால் மனிதன் படும் இன்னல்கள் மற்றும் வட்டி கலாசாரத்தால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றை வலியுறுத்தி, அதிலிருந்து மீளும் வகையிலான நாடகங்கள் நிகழ்வில் அரங்கேற்றப்பட்டு, அதிதிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

எமது சமூகத்தை சீரழிக்கின்ற சமூக சீர்கேடுகளை எமது சமூகத்தில் இருந்து ஒழித்துக்கட்டும் நோக்கிலும் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டி அதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் வந்திருந்த அதிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட பலரது பாராட்டையும் பெற்றன.

இந்நிகழ்வில், மருதமுனையின் சிறந்த கலைஞரும் பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரருமான ஆரிப் ஆதம்பாவா டில்மானி பாறூக் கலைத்துறையில் ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்புக்காகவும், அவரது அயராத சேவைக்காகவும் மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் பொன்னாடைகள் போர்த்தியும் நினைவுச்சின்னங்கள் வழங்கியும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

Previous Post

கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்தது.

Next Post

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதியமைச்சர்.!

Related Posts

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

by Mathavi
July 7, 2026
0

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார் காரில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீவிர கற்கைநெறி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீவிர கற்கைநெறி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
July 7, 2026
0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கான தீவிர கற்கைநெறி (Intensive Programme) நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று...

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்.!

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்.!

by Mathavi
July 7, 2026
0

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த...

பிந்திய செய்தி – நீர்கொழும்பு சிறையில் கொடூர கலவரம்; 25 பேர் உயிரிழப்பு.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை.!

by Mathavi
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல்...

மண்ணெண்ணெய் பயன்படுத்தி பேருந்து செலுத்திய மூவருக்கு அபராதம்.!

மண்ணெண்ணெய் பயன்படுத்தி பேருந்து செலுத்திய மூவருக்கு அபராதம்.!

by Mathavi
July 7, 2026
0

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (06)...

திடீரென தீப்பிடித்து எரிந்த வர்த்தக நிலையம்.!

திடீரென தீப்பிடித்து எரிந்த வர்த்தக நிலையம்.!

by Mathavi
July 7, 2026
0

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட தீயானது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இன்று அதிகாலை 5.00 மணியளவில் திடீரென வர்த்தக...

வாரிசு அரசியல் இனி எடுபடாது.!

வாரிசு அரசியல் இனி எடுபடாது.!

by Mathavi
July 7, 2026
0

நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி, உயர் நீதிமன்றத்தால் 'பொருளாதாரக் கொலையாளிகள்' என முத்திரை குத்தப்பட்டவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றனர் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

அரசியல் பழிவாங்கல் இல்லை; சட்டத்தின் முன் சகலரும் சமம்.!

அரசியல் பழிவாங்கல் இல்லை; சட்டத்தின் முன் சகலரும் சமம்.!

by Mathavi
July 7, 2026
0

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் சட்டபூர்வமான விசாரணைகளே முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இதில் எந்தவிதமான அரசியல் பழிவாங்கலும் இல்லை என்றும் தேசிய...

யாழ். அரச அதிபருடன் யாழ்ப்பாண உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிராந்திய ஆணையாளர் சந்திப்பு.!

யாழ். அரச அதிபருடன் யாழ்ப்பாண உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிராந்திய ஆணையாளர் சந்திப்பு.!

by Mathavi
July 7, 2026
0

யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் திரு. A. P. குணதுங்ஹ, அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் (06.07.2026) அரசாங்க...

சமூக விஞ்ஞானப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பாராட்டி கெளரவிப்பு.!

சமூக விஞ்ஞானப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பாராட்டி கெளரவிப்பு.!

by Mathavi
July 7, 2026
0

​அக்கரைப்பற்று வலய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டிகளில் பங்கேற்று, மிகச் சிறப்பான வெற்றிகளைப் பெற்று மாகாண மட்டத்திற்குத் தெரிவாகிய மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (06)...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி