உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்..!

உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாரதி வித்தியாலயத்தின் இன்றைய தினம் (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள்...

முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தில் உதைபந்து பயிற்சி முகாம்..!

முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தில் உதைபந்து பயிற்சி முகாம்..!

553 வது இராணுவப் படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 9 பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு நாள் உதைபந்து பயிற்சி முகாம்...

புதரில் இருந்து மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்; வெளியான அதிர்ச்சித் தகவல்.!

புதரில் இருந்து மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்; வெளியான அதிர்ச்சித் தகவல்.!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் 10 ஆம் வட்டாரம்...

புதரில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு; புதுக்குடியிருப்பில் பரபரப்பு.!

புதரில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு; புதுக்குடியிருப்பில் பரபரப்பு.!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) மாலை இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24...

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்து வரும் விவசாய, தொழில்துறை முயற்சியாளர்கள் கெளரவிப்பு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்து வரும் விவசாய, தொழில்துறை முயற்சியாளர்கள் கெளரவிப்பு.!

நிலைபேறான உயர்தர வாழ்க்கைத் தரம் கொண்ட வளமான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தை உருவாக்கும் இலட்சியப் பயணத்தில் மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளான விவசாயம் மற்றும் தொழில் துறையில்...

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு..!

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு..!

முல்லைத்தீவு உடையார் கட்டு சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் கம்பளை பகுதியினை சேர்ந்த 45 அகவையுடைய சிரிர விஜயரத்தின என்பவர்...

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்ட ரவிகரன் எம்.பி.!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்ட ரவிகரன் எம்.பி.!

முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 18.05.2025 இன்றையதினம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். இந்த...

தமிழர்கள் தம்மைத்தாமே ஆழக்கூடிய தீர்வினை எடுப்பதுதான் படு கொ லை செய்யப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி.!

தமிழர்கள் தம்மைத்தாமே ஆழக்கூடிய தீர்வினை எடுப்பதுதான் படு கொ லை செய்யப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி.!

தமிழர்கள் தம்மைதாமே ஆழக்கூடிய தீர்வினை எடுப்பதுதான் படு கொலை செய்யப்பட்ட மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நாம் செய்யும் அஞ்சலி. இந்த விடயத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும்...

முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2025

முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2025

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஈழத்தமிழ் உறவுகளே! தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையூடு முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்று வரைக்கும், கொல்லப்பட்ட இரத்தச்...

உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து...

Page 1 of 22 1 2 22

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.