இலங்கை செய்திகள்

பிரிட்டனின் செயலை அநுர அரசாங்கம் கண்டிக்காதது ஏன்? – விமல் கேள்வி!

பிரிட்டனின் செயலை அநுர அரசாங்கம் கண்டிக்காதது ஏன்? – விமல் கேள்வி!

இலங்கையின் முன்னாள் படைத் தளபதிகள் மூவருக்கு எதிராகப் பிரிட்டனால் விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம்28.03.2025 கிளிநொச்சி அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன் அவர்கள் தலைமையில் காலை 9 மணி அளவில் ஆரம்பமானது. யாழ்...

கட்டளை பிறப்பித்த பென்சேகா மீது பிரிட்டன் ஏன் தடை விதிக்கவில்லை? – தேசிய சுதந்திர முன்னணி கேள்வி!

கட்டளை பிறப்பித்த பென்சேகா மீது பிரிட்டன் ஏன் தடை விதிக்கவில்லை? – தேசிய சுதந்திர முன்னணி கேள்வி!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குப் பிரித்தானியா தடை விதிக்காமல் இருப்பது சந்தேகத்துக்குரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச...

ஜே.வி.பி.க்கு வாக்களித்து மீண்டும் வரலாற்றுத் தவறை இழைக்காதீர்கள்!

ஜே.வி.பி.க்கு வாக்களித்து மீண்டும் வரலாற்றுத் தவறை இழைக்காதீர்கள்!

"இன்று அதிக பலத்துடன் ஆளும் தரப்பாக ஜே.வி.பி. உள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு வாக்களித்து மீண்டும் வரலாற்றுத் தவறைத் தமிழ் மக்கள் இழைக்கக்...

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான பெண்!

மாணவி ஒருவரை தடியால் அடித்தமைக்காக பருத்தித்துறையின் பிரபல பாடசாலையின் ஆசிரியர் கைது!

பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முந்தினம் (26) புதன்கிழமை பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி...

தனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்த வர்த்தகர்!

தனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்த வர்த்தகர்!

மன்னார் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகளை  அபகரிப்பு செய்வதாக  கடந்த புதன்கிழமை (26)    செய்தியாளர் சந்திப்பினை வைத்து மன்னார் பேசாலையினை சேர்ந்த பிரியதர்ஷினி ரொட்ரிகோ என்ற...

இலங்கை தமிழரசு கட்சியின் போட்டியிடும் வேட்ப்பாளர் அறிமுக கூட்டம் ஒத்திவைப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் போட்டியிடும் வேட்ப்பாளர் அறிமுக கூட்டம் ஒத்திவைப்பு!

யாழ் மாவட்டத்தை சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 17உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்ப்பாளர் அறிமுக கூட்டம் எதிர்வரும் 04.04.2025 அன்று மாலை 2மணிக்கு நல்லூர் இளங்கலைஞர்...

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு!

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு!

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக திருமதி புனிதவதி துஷ்யந்தன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   இவர் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில்  2025/2026 ஆம்...

கிளிநொச்சியில் தமிழரசின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!

Inbox Search for all messages with label Inbox நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களது...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின், சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின், சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின், சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் யாழ்.சாவகச்சேரி பகுதியில், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள்...

Page 1 of 775 1 2 775

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.