உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கடற்கரையோரத்தை பாதுகாக்கும் வகையில் கண்டல் தாவரங்கள் நடுகை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட நாச்சிகுடா பிரதேசத்தில் கடற்கரையோரத்தை பாதுகாக்கும் வகையில் கண்டல் தாவரங்கள் இன்று (05) நடுகை செய்யப்பட்டுள்ளன.

உலக சுற்றாடல் தினத்தையொட்டி கடல் வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிப்பதற்கும் இயற்கை சமநிலையை பேணும் வகையிலும் மெசிடோ அமைப்புடன் பிரதேச கடற்தொழிலாளர்கள் இணைந்து குறித்த கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன.

இன்றைய தினம் நாச்சிகுடா கரையோர பகுதி முழுவதும் குறித்த கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டிலும் இவ்வாறு கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும் மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் இயற்கை சூழலை பேணும் வகையிலும் கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன.

குறித்த கரையோரப் பகுதிகளில் இதுவரை ஆயிரத்து76-க்கும் மேற்பட்ட கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் கடற்தொழிலாளர்கள், மெசிடோ நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கடற்தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0