உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அரச சேவைகள் தடையின்றி தொடர நடவடிக்கை – பிரதமர் தலைமையில் அமைச்சரவை குழு கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

அரச சேவையை முறையாக பேணுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் முதலாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக உருவான சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வலுசக்தி முகாமைத்துவம் மற்றும் அரச சேவைகளை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.


அத்தியாவசிய அரச சேவைகள் இடையூறு இல்லாமல் வழங்கப்படுவதையும், பொதுமக்களுக்கு சேவைகள் தொடர்ச்சியாக கிடைப்பதையும் உறுதிப்படுத்துவதில் குழு முக்கிய கவனம் செலுத்தியது. அதேவேளை, அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் பல அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு, தற்போதைய சூழ்நிலைக்குஏற்ப செயல் திட்டங்களை ஒருங்கிணைப்பது குறித்து ஆராய்ந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0