உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நாட்டின் சவால்களை எதிர்கொள்ள ஜனாதிபதிக்கு திறன் உள்ளது – மனுஷ நாணயக்கார நம்பிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

நாட்டில் நிலவும் தற்போதைய சவால்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய நெருக்கடி உலகளாவிய சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், இந்த நேரத்தில் அரசு தோல்வியடைய வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் இருக்கக் கூடாது என வலியுறுத்தினார்.


மக்கள் அறிவார்ந்த தீர்மானம் எடுத்து, பல்துறை நிபுணர்கள் அடங்கிய வலுவான குழுவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளதாகவும், அவர்களின் ஆலோசனைகளுடன் இணைந்து ஜனாதிபதி நெருக்கடியை சமாளிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


மேலும், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சி அடையாமல் தடுக்கவும், விவசாயம், சுற்றுலா, கைத்தொழில் உள்ளிட்ட துறைகளை பாதுகாத்து முன்னேற்றவும் அரசியல்வாதிகள்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0