உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

‘அரசன்’ திரைப்படத்திற்கு பெரும் உழைப்பு தேவை – சமுத்திரக்கனி.!

சினிமா 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை முடித்த பின் கோவில்பட்டியில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

‘வடசென்னை’ படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு இடத்தில் நடக்கும் கதை இது என வெற்றிமாறன் ஏற்கனவே கூறியிருந்தார். அந்தத் தகவலை சமுத்திரக்கனியும் உறுதிப்படுத்தியுள்ளார்.இது குறித்து பேசிய சமுத்திரக்கனி, ‘அரசன்’ படத்தில் தாமும் நடிக்கவுள்ளதாகவும், கதையின் விவரங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் வெற்றிமாறன் கதையைச் சொல்லும் போது அது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும், ‘அரசன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய உழைப்பு அவசியம் என்றும், அதற்கு மேலதிக தகவல்களை இப்போது பகிர முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘வடசென்னை’ படத்தில் நடித்த அமீர், கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் ‘அரசன்’ படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0