அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் புதிய பொறுப்பதிகாரி கடமைகளை பொறுப்பேற்பு.!
அம்பாறை மாவட்ட அம்பாறை தலைமைய பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பரிசோதகர் CI.உபுல் இந்திரஜித் குணவர்தன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக இணைவதற்கு முன்பு உபுல் இந்திரஜித் குணவர்தன மாத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணியாற்றினார்.