உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பொத்துவில் ரொட்டை கிராமத்தில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் ரொட்டை கிராமத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 20 மீனவ குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியத்தினால் உலர் உணவுப் பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது ரொட்டை கிராம மீனவர் சங்க தலைவரின் வேண்டு கோளுக்கிணங்க அம்பாறை மாவட்ட சிவில் சமூங்களின் ஒன்றியத்தின் பொத்துவில் பிரதேச இனணப்பாளர் திரு.சுபாஜினி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளரும் ஆலையடிவேம்பு பிரதேச ஊடகவியலாளருமான திரு.செல்வி விநாயகமூர்த்தி மற்றும் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர் ஆறுமுகம் அசோக்கா மற்றும் தம்பிலுவில் கிராம சமூக சேவையாளரும் இளம் சமூக ஊடகவியலாளருமான ஜே.கே.யதுர்ஷன் மற்றும் ரொட்டை கிராம மீனவர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0