உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சரிகமப நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பெற்ற விநாயகபுரம் மண்ணின் மைந்தன் சு.சபேசன் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
27 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தின் மைந்தன் zee tamil சரிகமப நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பெற்ற திரு.சு.சபேசன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் சமூகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் திரு.தம்பிராசா தவராசா அவர்களின் தலைமையில் பாடசாலை காலை ஒன்று கூடல் வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சபேசன் அவர்கள் பூமாலை மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை சமூகத்தினால் நினைவுச் சின்னம் ஒன்றும் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இவ் நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், சபேசன் அவர்களினால் கல்வி சார் பாடல் ஒன்று மாணவர்களுக்காக பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0