கிளிநொச்சி செய்திகள்

முதிர்வடையாத நிலையில் நெல் அறுவடை செய்யும் விவசாயிகள்.!

முதிர்வடையாத நிலையில் நெல் அறுவடை செய்யும் விவசாயிகள்.!

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 70000ற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது கபில நிறத்தத்தி மற்றும் மடிச்சுக்கட்டி...

தந்தை, சகோதரனால் தாக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு.!

கிளிநொச்சியில் இருவர் உயிரிழப்பு.!

கிளிநொச்சி முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் எலிக்காய்ச்சல் Leptospirosis காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன்...

கிளிநொச்சியில் இன்று யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு

கிளிநொச்சியில் இன்று யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழத்தின் மூத்த கலை இலக்கியப் பேராளுமை அமரர் நா.யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் மாலை 3...

வடக்கில் மீண்டும் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்த விரும்பும் அநுர அரசு.!

வடக்கில் மீண்டும் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்த விரும்பும் அநுர அரசு.!

வடக்கு மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வதிவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறியமுடிகின்றது....

நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து!

நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து!

இன்றிரவு (05) முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விபத்துகுள்ளாகியுள்ளது. பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட...

மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கிளிநொச்சி கோரக்கன் காட்டுப்பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் நேற்று சனிக்கிழமை (04) உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இந்த நபர் வீடொன்றில் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில்...

ஆளுநரின் பணிப்புரையில் மேற்கொள்ளப்பட்ட பாலத்தின் பாதுகாப்புப் பணி.!

ஆளுநரின் பணிப்புரையில் மேற்கொள்ளப்பட்ட பாலத்தின் பாதுகாப்புப் பணி.!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியின் பத்தாம் மைல்கல் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்திருந்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததன் காரணமாக எந்தவித பாதுகாப்பு சமைக்கைகளோ, மின்விளக்குகளோ...

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் சடலம் மீட்பு!

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் சடலம் மீட்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போனதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அவரது துவிச்சக்கர வண்டி மற்றும் செருப்பு ஆகியன கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்...

கிளிநொச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயம்- தேடும் பணியில் பொலிஸார்!

கிளிநொச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயம்- தேடும் பணியில் பொலிஸார்!

கிளிநொச்சி கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் (2) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டிக்கு...

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பாலத்தினை பார்வையிட்ட ஆளுநர்.!

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பாலத்தினை பார்வையிட்ட ஆளுநர்.!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் பத்தாம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் ஆனது 2000 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா...

Page 26 of 41 1 25 26 27 41

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.