இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
Browsing Category
கிளிநொச்சி செய்திகள்
பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இறுதி யுத்தத்தில் உணவு தேவையுடன் வாழ்ந்த மக்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் கஞ்சி…
Read More...
Read More...
க.பொ.த( சா/ த) 2023(2024) பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு!
க.பொ.த( சா/ த) 2023(2024) பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கிளிநொச்சி கோணாவில்…
Read More...
Read More...
குடிநீருக்காக நீர்பெறும் கிளிநொச்சி குளம் மாசுபடுவது உறுதியெனில் பொதுநல வழக்கு தொடர வேண்டும் –…
குடிநீருக்காக நீர்பெறும் கிளிநொச்சி குளம் மாசுபடுவது உறுதியெனில் பொதுநல வழக்கு தொடர வேண்டும் என கூறப்பட்ட நிலையல் மாற்று இடத்தை அடையாளம் காண தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட…
Read More...
Read More...
அபிவிருத்திக்குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் – அரச நிர்வாக சேவை…
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் பகிஸ்கரித்து கலந்து கொள்ளவில்லை.…
Read More...
Read More...
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று14.05.2024 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு இன்றும் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தின்…
Read More...
Read More...
மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல்!
மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.
இயலாமை உடைய நபர்கள் (மாற்றுத் திறனாளிகள்) எதிர்கொள்ளும்…
Read More...
Read More...
கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் இரண்டு சந்தேக நபர்களும் கைது…
Read More...
Read More...
புலோப்பளை அறத்திநகர் கடல்றொழிலாளர்கள் கோரிக்கை – இறங்குதுறை மற்றும் வீதியை அமைக்கும் வகையில் திட்டம்…
புலோப்பளை, அறத்திநகர் கடல்றொழிலாளர் சங்கத்தினரின் தொழில் நடவடிக்கைகளுக்காக இறங்குதுறை மற்றும் அதனோடு குறித்த இடத்திற்கு சொல்லும் வீதியையும் அமைக்கும் வகையிலான திட்டம் ஒன்றினை…
Read More...
Read More...
அரச காட்டுக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்த ஐந்து பேர் கைது!(படங்கள் இணைப்பு)
கிளிநொச்சி இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு காட்டுப்பகுதிக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்து அங்கு பச்சை மரங்களை வெட்டி இரண்டு உழவுயந்திரங்களில் ஏற்ற முற்பட்ட ஐந்து…
Read More...
Read More...
கிளிநொச்சியில் 4026 மாணவர்கள் தோற்றவுள்ளார்கள். (படங்கள் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் 06.05.2024 இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தருவதை எம்மால் அவதானிக்க முடிந்தது.…
Read More...
Read More...