மீண்டும் கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து!
கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் இன்றும் (07) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டிடத்தின் 24 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தீயை...
கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் இன்றும் (07) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டிடத்தின் 24 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தீயை...
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து சாரதி மீது வாள்வெட்டு.விசுவமடுப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் சாரதி...
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில், வாராந்தம் இடம் பெறும் நிகழ்வாக ஆன்மீக அருளுரையும், உதவி திட்டம் வழங்கும் நிகழ்வும்...
இந்திய கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் பி.சி.சி.ஐயின் நாமன் விருதுகள் வழங்கும்...
இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி,பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கடவுள் சிலைகள் உள்ளிட்ட மேலதிக பாகங்களை...
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடைகளுக்கான பெரும்பாலான மருந்துகளை அதன் உச்சபட்ச சில்லறை விலையைவிட 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என...
இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில், தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி இன்று (07.02.2025)...
யாழ்ப்பாண கல்வி வலயத்தின் "வர்ண இரவு" (colours night 2024) இன்று (07-02-2025) யாழ். திருக்குடும்ப கன்னியர்மட தேசியப் பாடசாலையின் ஜூபிலி மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ். கல்விவலய...
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி,தாளையடியில் வருகின்ற 12.02.2025 ம் திகதி சமூக மாற்றத்திற்கான ஊடக மையம் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. உலகெங்கும் வாழும் அனைத்து ஊடகவியலாளர்களையும் ஒன்று...
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் - சேனையூர் பிரதேச வைத்தியசாலை இன்று துப்புரவு செய்யப்பட்டது. அத்தோடு வைத்தியசாலை வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டன. சம்பூர்...