விளக்கவுரைஎழுத்தாளர். ஆதன் குணா என்னுடைய முதல் எழுத்துரு பதிப்பானது கவிதையில் இருந்தே தொடங்குகிறது. சிறு சிறு துளிகளாக வடித்து இந்த கவிதை நூலினை சிற்பமாக வடித்துள்ளேன். நீண்ட...
சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல் புதிய அகவையில் தடம் பதிக்கும் ரவூப் ஹக்கீம் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் சமகாலத்தில் பாராட்டுவதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும் அதிகமாக உச்சரிக்கப்படும்...
கவிஞர் இரா. மேரியனின் படைப்புகளில் ஒன்றான "மூன்றாவது கண் " கவிதை நூலினை வாசிக்க வாசிக்க கவிதைகளில் இன்பம், புத்துணர்ச்சியின் ஈடுபாடு அதிகமாக தென்படுகிறது. மரபணுவில் கவிதைத்...
அஹா என்ன ஒரு அதிசயம் எங்கு பார்த்தாலும் பச்சை பசலையாக காட்சியளிக்கும் இயற்கை. வண்ண வண்ண பூக்களில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சிகள், பறவைகளின் கீச்சிடும் சத்தம்...
கிணற்றடித் தென்னையின் கீழ்தென்னோலைத் துண்டொன்றைஎடுத்துப் போட்டுதென்னை நிழலையும்கடந்து வரும்பனித் துளிகளைஉடலில் சுமந்துதூங்கிய இரவுகள் அடுத்த கிணற்றடிகளின்நீர் இயந்திரங்களின் சத்தம்தாலாட்டாகத் தூங்க வைக்கஅடிக்கடி விழித்துமீண்டும் கண்களைஇறுக மூடித்தூங்கும் முயற்சிகள்...
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு மாத்திரம் இலவச (Wifi) வழங்குவதாகவும் வெளிநாட்டவர்களுக்கு இவ் வசதிகள் இல்லையெனவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களின்...
அஷ்ரபா நூர்தீனுடைய இரண்டாவது படைப்பாகவே "ஹிருலீன்கள்" என்ற இந்த கவிதை நூல் வெளியீடு கண்டுள்ளது. மகுடம் இலக்கிய வட்டத்தினால் வெளியீடு கண்டதனது நூலின் என்னுரையில் இறைவனுக்கே எல்லா...
உடலை ஆக்ரமிக்கும் உள்ளத்து நோய்ஊரை வழி கெடுக்கும் பேய்உற்றார் சுற்றாரை ஒதுக்கும் நாய்ஊனம் வெப்பமாகி மூலையில் காய் கண் பார்க்கும் பார்வையை வெறுக்காய்காது கேட்கும் கேள்வியை மறுக்காய்மூலை...
அடுத்தவரின் வாழ்முறையைகட்டுப்படுத்துவதில் சாதித்ததாகப்பெருமை கொள்கிறாய் தனி மனித சுதந்திரத்தைஉனக்காக விட்டுக்கொடுத்ததைஎண்ணி பெருமை கொண்டுஅடுத்தவரின் மனோநிலையில்இருந்து பார்க்கத் தவறுகிறாய் ஒருவரின் விட்டுக்கொடுப்புஉனது சுயநலனின் வெற்றிஎன்பதை உணர மறுக்கிறாய் உனது...
இரா.மேரியன் அவர்களின் கவிக்கோர்வையின் மூன்றாவது பரிணாம வளர்ச்சியே கரைதொடும் அலைகள் எனும் கவிதை நூலாகும். ஓய்வின்றி தொடர்சியாக கரையை நனைப்பதற்காக அனுதினமும் ஓடோடிவந்து தொட்டுச்செல்கிறது அலைகள். கரையின்...